செம்மையாய் மாறியது வானம்...
உன் கோபம் வெளியேறியதனால் !!!
உன் கோபம் வெளியேறியதனால் !!!
மழைநீரை பொழிந்தது வானம்...
உன் கருணை வெளியேறியதனால் !!!
நீலமாய் தோன்றியது வானம்...
உன் சிரிப்பு வெளியேறியதனால் !!!
மேகங்களால் சூழ்ந்தது வானம்...
உன் வெட்கம் வெளியேறியதனால் !!!
No comments:
Post a Comment