Saravedi Quotes
Friday, 28 September 2018
கருப்பு தான் என்னக்கு புடிச்ச கலரு...
மழையில்
சென்றேன்
குடையாய்
நின்
றாய்
...
அன்னையின்
கருவில்
என்னுடன்
இரு
ந்தாய்
...
சிலிர்த்து
போனேன்
எனக்கென
எழு
ந்தாய்
...
மறித்து
போனேன்
என்னையே
சுமந்தா
ய்
...
தலையின்
மேலும்
நீ
தான்
...
செல்லும்
வழியும்
நீ
தான்
...
அழகு
நிற
கருமையே
!!!
எரித்தால்
மட்டும்
தான்
வருவாயா
...
இல்லை
நான்
நினைத்தால்
கூட
வரு
வாயா
...
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment